மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் மின்சார சலவை இயந்திர நிலையம் துவக்கம்….

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ருபாய் 98.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் ரூபாய் 5.60 லட்சம் மதிப்பீட்டில் மின்சார சலவை இயந்திர நிலையம் ஆகியவற்றை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர்  தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி  துவக்கி வைத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »