கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள் நடப்பட்டது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள் பொண்ணம் படுகை ஊராட்சி மன்ற தலைவர் கா பூங்கா காத்தமுத்து தலைமையில் பொண்ணம் படுகை ஊராட்சி சாலை ஓரமாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தீவிரம் செய்யப்பட்டு வருகிறது மரக்கன்றுகளை பொதுமக்கள் பாதுகாத்து வரும்படி எழில்மிகு கிராமமாக மாற்ற பொன்னம் படுகை ஊராட்சியின் சார்பாக பொதுமக்களை அன்போடு ஊராட்சி மன்ற தலைவர் கேட்டுக் கொள்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »