தேனி மாவட்டம் வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு – சட்டமன்ற உறுப்பினர் நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் பழுது பார்க்கப்பட்டது….

தேனி – வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலநாட்கள் ஆகிறது. பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வருகை புரிவதை கண்டு அங்கு நகராட்சி சார்பாக முகக்கவசம், கிருமிநாசினி ,சமூக இடைவெளி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் அசன்முகமது மற்றும் சுகாதார பணியாளர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வருகை புரியும் போது அங்குள்ள முக்கிய பிரமுகர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். திமுக நகர செயலாளர் நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் சட்டமன்ற உறுப்பினர்  நேரில் கண்டு கூறினார். உடனுக்குடன் பழுது பார்த்து சரிசெய்யப்பட்டது. மக்கள் மனதில் மிகவும் வரவேற்பு பெற்றார். (சட்டமன்ற உறுப்பினர்) விழிப்புணர்வு நிகழ்ச்சி , துண்டு பிரசாரம் முக்கிய வீதி வழியாக நேரில் சென்று துண்டு பிரசாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 1 வது வார்டு செயலாளர் ரமேஷ், K.சரவணக்குமாருக்கு சால்வை அணிவித்தார் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும்  கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் முகக்கவசம், கிருமிநாசினி, சமூகஇடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »