தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் தூய்மை பணியாளர் மூலம் சீரமைப்பு……

தேனி – தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் உடைபட்டு தூய்மை பணியாளர் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகவும் உன்னிப்புடன் கவனித்து ஊராட்சி தலைவர் செல்வராஜ், செல்வராணி தலைமையில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் லக்கி தியேட்டர் தெரு மற்றும் கீழ வடகரைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பு பணி செய்யப்பட்டது. இப்பணி செய்வதை கண்டு மக்கள் மனதில்  சிறப்பு ஏற்பட்டுள்ளது. கீழவடகரை ஊராட்சி தலைவர் எந்நேரமும் காலை 6 மணி முதல் தனது பணியை  சிறப்பாக செய்கிறார். எனவே, பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »