மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொலிவுறு நகர திட்டம் தொடர்பாக (smart City) அலுவலர்களுடன் ஆலோசனை

மதுரை – மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன் ,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் , சு.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர்  மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன்,  மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்,  திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் V.V.ராஜன்செல்லப்பா ஆகியோர்  பொலிவுறு நகர திட்டம் தொடர்பாக (smart City) அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »