தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!!

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்கரை அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மலர்களால் அலகங்கரிக்கப்பட்டு சிங்காரமேடையில் அண்ணா உருவப்படம் வைத்து தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் தமிழ்நாடு ,சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கழக மக்களவை தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் மற்றும் தேனி மாவட்ட கழக செயலாளர் SPM சைதுகான், அதிமுக நகர செயலாளர்களும் மகளீர் அணியினரும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர். அதேபோல் பழைய பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »