தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC பணிமனை முன்பு இரண்டு ATM செயல்படுவதில்லை – வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை..

தேனி  – தேனி  மாவட்டம் பெரியகுளம் RMTC  பணிமனை முன்பு இரண்டு ATM  உள்ளன .அங்கு ஒருவர் பணம் எடுக்க செல்கிறார் .பணம் வரவில்லை .பணம் எடுக்க சென்று பணம் வராத காரணத்தால் கவலையுடன் சென்றார் .பக்கத்தில் உள்ள ATM  சென்றார் .அங்கு ஆன்லைன் செயல்படுவதில்லை .அந்த ATM  முழுவதும் சுகாதாரமற்று உள்ளது .அங்கு பணி செய்யும் பெண்ணிடம் செய்தியாளர் கேட்டபோது எனக்கு மூன்று மாதகாலமாக சம்பளம் வழங்குவதில்லை .கேமரா உள்ளது .சுகாதாரமற்று உள்ளதால் அதன்படிகள் சிதறிக்கிடக்கின்றன .இதைக்கண்டறிந்து ATM  மையத்தை தூய்மையாக வைத்திருக்க வங்கி  மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »