அதிமுக 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு நூறு ஆட்டோக்களுக்கு இலவச டீசல்..

தூத்துக்குடி – அதிமுக 50ஆம் ஆண்டு  பொன் விழாவை முன்னிட்டு,  முன்னாள் அமைச்சர்  எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு அவர்கள் தலைமையில் B M E. தொழிற்சங்கம் சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தில் சேராத நூறு ஆட்டோக்களுக்கு இலவச டீசல்  வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »