முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார்..

விருதுநகர் – விருதுநகர் மாவட்ட திமுக மூத்த முன்னோடியும், முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு,விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் எல். திருமாறன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »