விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு  யாதவ மகாசபை சார்பில் நடந்த உறியடி திருவிழாவினை முன்னிட்டு திருவேங்கிடசுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். அப்பொழுது இளைஞர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறியடி திருவிழாவில் பழக்குலைகள் கட்டப்பட்டு உறியடி ,வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. மகாசபை இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »