வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்..

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அதன்பின்பு முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்டிக் காக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து இன்று பொன்விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மயிலாடும்பாறை ஒன்றிய வடக்கு செயலாளர் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் கடமலைக்குண்டு காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »