வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக 90 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.

6,585 ஏக்கர் நிலங்களுக்கு  பாசன வசதி அளிக்க அணையிலிருந்து 90- கன அடி தண்ணீர் திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »