மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம்!!

நாகர்கோவில்  –

மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம். மாநகராட்சியின் கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு நெருக்கமாக இருந்த சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றி வானங்கள் அமைதியாக செல்வதற்கு வழிவகுத்து தந்ததற்கு மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »