மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் சாலையோரங்களில் மரம் நடும் பணி – மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டார்…

மதுரை – மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் மரம் நடும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டார். தொடர்ந்து மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்   நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »