மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 17வது வார்டு மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீ பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கெடா வெட்டு மற்றும் அன்னதான விழா…

மதுரை – மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 17வது வார்டு மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீ பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று முடிந்த மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கெடா வெட்டு மற்றும் அன்னதான விழா. பாண்டி கோவில் தெரு இளைஞர்கள் கருப்பு கோவில் தெரு இளைஞர்கள், எட்டுப்பட்டறை இளைஞர்கள் சார்பாகவும் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஜித் பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கெடா வெட்டி அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »