பேரையூர் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு பணி

மதுரை – மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் ஆய்வு பணி மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் வளை மீட்பு பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் வைரக்கண்ணு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »