பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில் படத்திற்கு மலர் தூவி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில் படத்திற்கு மலர் தூவி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மிச்சம்பட்டி, அன்பு நகர், அடுக்குமாடி குடியிருப்பில் மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ் கலந்துகண்டு கழகக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் அசோக்குமார், வார்டு உறுப்பினர் சித்ரா, சி.எஸ். பாலன், ஆறுமுகம், நகுலேஸ்வரன், குணா, வேல்மணி, சின்னவர் கேப்டன், மாரியம்மாள், சாந்தி உட்பட கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »