பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை செலுத்தினர்…

தேனி – பேரறிஞர் அண்ணாவின்  113-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  தங்க தமிழ் செல்வன்  தலைமையில், பெரியகுளம்  சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன், பெரியகுளம் நகர செயலாளர் எஸ்.பி.முரளி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன்,சகாயம் ,ஜீவராஜ் ,முன்னாள் நகரச்செயலாளர் செல்வராஜ்,APH அக்கீம் ,அராபத் ,சந்திரன் மற்றும் பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் கலந்துகொண்டனர் வருகைபுரிந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது  தேனி நகர செயலாளர் பாலமுருகன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் , சிலைக் கழக, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »