நாகர்கோவில் அருகில் கடை உரிமையாளரை தாக்கிய இளம்பெண்

கன்னியாகுமரி – நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் செல்வம் டீ ஸ்டால் அருகில் முதியோரை கொலைவெறியுடன் இளம்பெண் தாக்கியது, பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை தடுத்தும் நிற்காமல், பொதுமக்களை அவதூறாகப் பேசியும் கடை உரிமையாளரை கொலைவெறியுடன் தாக்கிய பெண்ணை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுபோல் கொலைவெறி சம்பவங்கள் நாகர்கோவில் பகுதியில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »