தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்பு

தேனி –  தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  மூன்று திரையரங்குகள் உள்ளது. பத்திரிகை செய்தியாளர் இரவு 10மணி திரைப்படத்திற்கு காண சென்றார். திரையரங்கின் உள்ளே சென்றபோது மொத்தம் இரண்டு நபர்கள் மட்டுமே வந்திருந்தனர் .தமிழக  அரசு சட்ட திட்டத்திற்கு  திரையரங்கத்தில்  திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது .இரவு 10 . 40 .  மணிவரை  பொதுமக்கள் யாரும் வரவில்லை 5 பேரை வைத்து திரைப்படம் ஓடியது .மூன்று மணி நேரம்  படம் ஓடியது .அதற்க்குரிய செலவினங்கள் பணியாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர் .புத்தம் புதிய படங்கள் திரை இட்டாலும் பொதுமக்கள் தியேட்டருக்கு வருவதில்லை. இச்சுழ்நிலையைக் கண்டு கண்ணீருடன் விடைபெற்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »