தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் 30 வார்டுகளிலும் இரண்டடி மற்றும் மூன்றடி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒன்றிய பகுதிகளிலும் வடுகபட்டி, மேல்மங்கலம்,ஜெயமங்கலம்,தேவதானப்பட்டி ,சில்வார்பட்டி ,குள்ளப்புரம் எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி ,சருதுபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி கைலாசபட்டி , லட்சுமிபுரம், அன்னஞ்சி ,அழகாபுரி ,அழகர்சாமிபுரம் ,பெருமாள்புரம்,எ. புதுக்கோட்டை ,எண்டப்புளி  ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து தெரு மக்கள்  சார்பாக பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்கினார். பெரியகுளத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் குழந்தைகள் ஒன்று சேர்ந்து விநாயகர் சிலை வைத்து வணங்கினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »