தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சி கே.கே புலியூரில் கொரொனா தடுப்பூசி முகாம்

தேனி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்  பாலூத்து ஊராட்சி கே.கே புலியூரில் கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் தடுப்பூசி செல்பவர்களும் கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றியும் 100% இலக்கை நிர்ணயித்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர். இம்முகாமில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »