தேனி மாவட்டத்தில் பழைய உழவர் சந்தை மீண்டும் தொடக்கம்

தேனி – தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ஊராட்சி தலைவர் நாகராஜ் அவர்களின்  தீவிர முயற்சியால் அங்குள்ள பழைய உழவர் சந்தை கூடத்தை மீண்டும் புத்துயிர் பெற்று அவ் சந்தை கூடத்தை சுகாதார பணியாளர்களை கொண்டு தூய்மை பணி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »