தேனி மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி மெகா கால்வாய்கள், மழைநீர், வடிகால்கள், தூய்மைப்பணி முகாம்…

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வடுகபட்டி , மேல்மங்கலம் கீழவடகரை, தாமரைக்குளம்,கள்ளிப்பட்டி ,சருத்துப்பட்டி , வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம்,ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, தேவதானப்பட்டி, குள்ளப்புரம் மற்றும் ஒன்றிய பகுதிகளிலும் தமிழக அரசு உத்தரவுப்படி மெகாகால்வாய்கள் மழைநீர் ,வடிகால்கள், தூய்மைப்பணி முகாம் 20-09-2021 முதல் 25-09-2021 வரை  வடிகால் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த பகுதிகளில் உள்ள செயலாளர்கள் பார்வையிட்டனர். மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர் இதன் சிறப்பு அணைத்து மக்களிடத்தில் வரவேற்பு  பெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »