தென்கரை காந்திசிலை அருகில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்துமாபெரும் கண்டன போராட்டம்…

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை  காந்திசிலை அருகில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தலைமையில் நகர செயலாளர் முரளி , நாகரத்தினம், அன்புக்கரசன் ,AC சிவபாலு ,செல்லப்பாண்டி அப்பாஸ்கான் , மனோகரன் ,ராமச்சந்திரன், M.நாகேந்திரன் , சந்திரன் ,சன்னாசி ,P.பாண்டியராஜன் ,நாகலிங்கம் , S.ராஜ்முகமது, உதயகுமார் , ரசூல்மைதீன் , அப்பாஸ்கான், வைகை கேன்டீன் சரவணன் ,மணி, ராஜமுகமது , பழனிவேல் ,ராஜ்குமார் மற்றும் கழக தோழர்களும் முக்கிய பிரமுகர்களும் நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »