திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கோடி வழியாக வெளியேறிய தண்ணீர் சாலையில் புரண்டு ஓடியது….

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கோடி வழியாக வெளியேறிய தண்ணீர் கால்வாய் ஆக்கிரமிப்பின் காரணமாக சாலையில் புரண்டு ஓடியது.

இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது, உடனடியாக அந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கு ஆய்வு செய்ததின் அடிப்படையில்  தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற உத்தரவிட்டதை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி நிர்வாகம் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி கால்வாயை அகலப்படுத்தி கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »