திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார்…

திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார். அப்போது ஏரியின் நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »