திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவாயூரப்பன் நகர் பகுதியில் ஓரடுக்கு தார்சாலை பூமி பூஜை விழா …

திருப்பூர் – திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவாயூரப்பன் நகர் பகுதியில் ஓரடுக்கு தார்சாலை பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும்.தி.மு.க. மத்திய மாவட்ட கழக செயலாளருமான க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜய குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார். உதவி பொறியாளர் முத்துக்குமார். தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ். ஒன்றிய செயலாளர் காளிபாளையம் விஸ்வநாதன்.  மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமாமகேஸ்வரி. மாவட்ட பொறுப்புகளை உறுப்பினர்கள். மேங்கோ பழனிச்சாமி. ராமசாமி. நந்தகுமார். அதிமுக.ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் எஸ் எம் பி, மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் எம் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வடிவேல், யூனியன் கவுன்சிலர்கள் ரத்தினம்மாள் சிவசாமி, ஐஸ்வர்ய மகராஜ், பெருமாநல்லூர் கூட்டுறவு சொசைட்டி தலைவர் பொண்ணுலிங்கம், ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீரப்பன், கழக நிர்வாகிகள் ரமேஷ், செல்வன், வடிவேல் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »