திருப்பூரில் புதிய ஷோரூம் திறப்பு விழா

திருப்பூர் – வடக்கு நாதம் பாளையத்தில் மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன் அவர்களின் வேல் குமார் சூப்பர் மார்ட்ஸ் ஷாப்பிங் மஹாலைதிருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் . வருகைதந்த சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கவுன்சிலரின் தவபுதல்வன் ஹரி பிரசாத் வருகை தந்த.சட்டமன்ற உறுப்பினருக்கு நோட்டும் பேனாவும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன். நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் பட்டு லிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.எம். பழனிச்சாமி. உள்ளிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட ஒன்றிய பகுதி கிளை கழக பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »