திருப்பரங்குன்றம் வட்டம் ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துதுறை அமைச்சர் மூர்த்தி  திறந்து வைத்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , திருமங்கலம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் உடன் உள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »