தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மதுரை – மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சேகர் மாவட்ட அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் இந்துமதி, மதுரை மாவட்ட ஊராட்சிமன்ற உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »