கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி சி.எம். மாசிலாமணி நினைவு மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது….

கோவை – கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட  பொறுப்பாளர்  பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, பாப்பநாயக்கன் புதூர் பகுதி கழக பொறுப்பாளர் பாக்கியராஜ் முன்னிலையில்,  21-வது வட்டக் கழக தியாக மறவன் சி.எம். மாசிலாமணி நினைவு மன்றத்தின்  சார்பில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பாப்பநாயக்கன் புதூர் பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் சி.எம்.முத்தழகன், 21-வது வட்டக் கழக பொருளாளர் முன்னாபாய், கழகத்தின் முன்னோடி சந்திரன், மதிமுக நிர்வாகி சிடி. சேகர், எல்.பி.எப்.தொழிற்சங்க நிர்வாகி மாது, இளைஞர் அணி நந்தகுமார், பாலமுருகன், ஆட்டோ கார்த்திக், ஜெகநாதன் மற்றும் மகளிர் அணி  மனோன்மணி, விஜயலட்சுமி, கலைவாணி, சரஸ்வதி, மீனாட்சி, கீதா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »