கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக கொரோனா நிவாரண நிதி..

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி. ஜெயச்சந்திர பானுரெட்டி-யிடம் நிறுவன நிர்வாக பொறுப்பாளர் கணேசன் வழங்கினார். உடன் நிறுவன மேலாளர் (மின்சாரம்) சுபோத், பரான்ச்பே   இருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »