கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகள் தேர்வு!

வருசநாடு – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தேனி *மாவட்ட தலைவர் Dr. R. காமராஜ்* ஆலோசனையின்படி இன்று 12.09.2021 காலை 11.00 மணியளவில் கடமலை-மயிலை *ஒன்றிய தலைவர் மாஸ்டர் செல்வா* அவர்கள் முன்னிலையில் *மூலக்கடை-மந்திசுனை வியாபாரிகள் சங்கம்* உருவாக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக ஏகே ஸ்டோர் *மனோகரன்,  சிங்கம் மற்றும்  டெய்லர் ஜெயசந்திரன்* அவர்களை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பொறுப்பாளாராக  தேர்வு செய்யப்பட்டனர்.அவர்கள் பணி *சிறக்க வாழ்த்துக்களை மாவட்டத் தலைவர் டாக்டர் காமராஜ் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. ஹலோ மிரர் மெட்ராஸ் ஆண்டிபட்டி தாலுகா செய்தியாளர் செந்தில்குமார் சார்பாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »