ஓசூர் மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையொட்டி வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி..

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையொட்டி மழை நீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி ஜெயச்சந்திர பானுரெட்டி இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், ஓசூர் சார் ஆட்சியர் நிஷான்த் கிருஷ்ணா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் எம். செந்தில் முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »