ஓசூரில் புதிய காவல்துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளராக அரவிந்த் .ஐபிஎஸ் பதவி ஏற்றுக்கொண்டார். புதியதாக பதவியேற்றுள்ள உதவி காவல் துணை கண்காணிப்பாளருக்கு செய்தியாளர்கள் தன்னார்வலர்கள் காவல்துறையினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »