அம்மாவை காணாத ஏக்கத்தில் மகன் மயங்கி விழுந்தான்!

கன்னியாகுமரி –

கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவிலை சேர்ந்த சாகுல்ஹமீது பாத்திமா தம்பதினர் ஓராண்டு வாழ்ந்த நிலையில் கருத்து வேறுப்பாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த நிலையில் தன்னுடன் வாழ்ந்த   மகன் அல்டாப்பை (13) நேற்று திடீரென வட்டக்கரையில் கணவரின் இரண்டாவது மனைவி வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானார் அம்மாவை காணாத ஏக்கத்தில் மகன் மயங்கி விழுந்ததால் சாகுல் ஹமீது இரண்டாவது மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் போலீசார்
சிறுவனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் பாத்திமா சாகுல் ஹமீதை போலீசார் தேடி வருகின்றனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »