அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தி மு க மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  என்_சுரேஷ்ராஜன் அவர் கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா முழு உருவ சிலைக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் ஒன்றிய கழகச் செயலாளருமான என்_தாமரைபாரதி அவர்களின் தலைமையில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம் கன்னியாகுமரி பேரூர் செயலாளர் குமரி, ஸ்டீபன் ஆகியோரின் முன்னிலையில்  திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்  பார்த்தசாரதி, முன்னாள் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர்  பால ஜனாதிபதி, பேராசிரியர் டி.சி.மகேஷ், பேரூர் செயலாளர்கள்  இளங்கோ,  வைகுண்ட பெருமாள்,  பாபு , சுபி, மாடசாமி,  அய்யப்பன் பூவியூர்காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள்  ஆறுமுகம் பிள்ளை, சுடலையாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கள்  ஆரோக்கியசவுமியா, ராஜேஷ் மாவட்ட துணை அமைப்பாளர்கள்  பிரேம் ஆனந்த், சுதன்மணி, வீடியோகுமார், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள்  சாமிதோப்பு சம்பத் திரு எட்வின் ராஜ்  தமிழ்மாறன் . பொன் ஜான்சன் .இல காந்தி, ஜெனித்பாபு, சுந்தர்ராஜ்,  ராஜா, சுயம்புதுரை(எ)சுதன், ஜோனிமோசஸ்,  கெய்சர்கான், தமிழ்பாலன், சிவகுமார், நிர்வாகிகள் ஆர்டி ராஜா, சுப்பிரமணியன், நிஷார்,த. துரைபழம், அகஸ்தியலிங்கம், ஜோசப் செல்வதாஸ். ஸ்டூவர்ட் உட்பட திரளான திமுக நிர்வாகிகள்  பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »